Month: November 2017

இமாச்சல்: பாலியல் பலாத்கார புகாரில் மூத்த ராணுவ அதிகாரி கைது!!

சிம்லா: இமாச்சல் பிரதேச மாநிலத்தில் ராணுவ அதிகாரி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூனியர் ராணுவ அதிகாரியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 56 வயதான…

ஃபைனான்சியர் அன்பு நியாயமானவர், மரியாதையானவர்!: இயக்குநர் சுந்தர்சி ( ஆடியோ)

அசோக்குமார் மரணத்துக்குக் காரணம் ஃபைனான்சியர் அன்புதான் என்று விஷால், ஞானவேல்ராஜா உட்பட சிலர் சொல்லிக்கொண்டிருக்க.. இன்னொரு புறம், “அன்பு நாகரீகமானவர், நல்லவர்” என்று வேறு சில சினிமா…

எகிப்து: பயங்கரவாதிகள் தாக்குதலில் 184 பேர் பலி!!

கெய்ரோ: எகிப்து மசூதியில் தொழுகையின் போது நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூட்டில் 184 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு செனாய் பகுதியில் மசூதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க…

வேலூரில் அரசுப் பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை!!

வேலூர்: வேலூர் அருகே பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பணப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு…

நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கடிதம்!!

டில்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை விரைவில் கூட்ட மத்திய அரசை வலியுறுத்துமாறு ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கட்சியினர் கடிதம் எழுதியுள்ளனர். குஜராத் தேர்தலுக்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை மத்திய…

அடுத்த மாதம் மின்னணு வாகன கொள்கை வெளியிட தெலங்கானா முடிவு

ஐதராபாத்: மின்னணு வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் அந்த திட்டத்தை ஆதரிக்கும் கொள்கையை வெளியிட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அம்மாநில தகவல் தொழில்நுடப் மற்றும்…

13 பேர் கொண்ட ‘ஸ்பாட் பிக்சிங்’ முறைகேடு பட்டியலை வெளியிட வேண்டும்!! பிசிசிஐ முன்னாள் தலைவர்

டில்லி: 2013ம் ஆண்டு இந்தியன் கிரிக்கெட் அணியை உலுக்கிய ஸ்பாட் பிக்சிங் முறைகேட்டை யாரும் மறந்திருக்க முடியாது. இதன் காரணமாக ஸ்ரீநாத், அன்கீத் சவான், அஜித் சண்டிலா…

205 ரன்னில் சுருண்ட இலங்கை: இந்தியா அபார பந்துவீச்சு

நாக்பூர், இன்று தொடங்கிய இலங்கையுடனான 2வது டெஸ்ட் போட்டியில், இலங்கையை 205 ரன்னில் சுருட்டியது இந்தியா. இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாக்பூரில்…

அன்புச் செழியன் விவகாரம் : விஜய் ஆண்டனியை கிண்டல் செய்யும் கரு பழனியப்பன்

சசிகுமாரின் நெருங்கிய உறவினர் அசோக் குமார் சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்டார். தனது மரணத்துக்கு ஃஃபைனான்சியர் அன்புச் செழியனின் மிரட்டலே காரணம் என அவர் தற்கொலைக் கடிதத்தில்…

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் மட்டுமே தேவை : ஆர் எஸ் எஸ் தலைவர் உறுதி

உடுப்பி சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் மட்டுமே தேவை என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார். கோயில் நகரம் என அழைக்கப்படும்…