“பத்மாவதி” ரிலீசுக்கு உதவுவோம்!: மம்தா பானர்ஜி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ‘பத்மாவதி’ திரைப்படம் வெளியாக தேவையான உதவிகள் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியா டுடே கான்கிளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட…
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ‘பத்மாவதி’ திரைப்படம் வெளியாக தேவையான உதவிகள் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியா டுடே கான்கிளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட…
ஜகார்தா: இந்தோனேசியாவில் ஓடும் ரயிலில் பாம்பு புகுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்தோனேசியாவில் பயணிகள் ரயில் ஒன்றின் பெட்டியில் பொருட்கள் வைக்கும் இடத்தில் பாம்பு ஒன்று…
நியூஸ்பாண்ட்: இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கொடி, பெயர் ஆகியவற்றை ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம்,…
சென்னை: சேகர் ரெட்டி வழக்கில் இருந்து விலகுவதாகவும், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு பரிந்துரைக்கும் படி நீதிபதி ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார். சட்ட விரோதமாக ரூ.34 கோடி…
டில்லி: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மீதான குஜராத் சோஹ்ராபுதீன் ஷேக் கொலை வழக்கை விசாரித்த வ ந்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன்…
நியூஸ்பாண்ட்: நீயூஸ்பாண்ட் அனுப்பிய குறுஞ்செய்தி: தமிழக அரசை மத்திய பாஜக அரசுதான் இயக்குகிறது என்பது ஊரறிந்த ரகசியம். அதற்கு வலு சேர்க்கும்படி ஒரு நியமனம் இன்று நடந்திருக்கிறது…
அசோக்குமார் மரணத்தை அடுத்து தமிழ்த்திரையுலகில் பிளவு ஏற்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. அசோக்குமார் மரணத்துக்குக் காரணம் என்று சொல்லப்படும் ஃபைனான்சியர் அன்புவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று விஷால்,…
அசோக்குமார் மரணத்துக்குக் காரணம் என்று சொல்லப்படும் ஃபைனான்சியர் அன்பு பற்றி பல்வேறு அதிர்ச்சிகரமான விசயங்கள் சொல்லப்படுகின்றன. “தன்னிடம் பணம் வாங்கிவிட்டு உரிய நேரத்தில் தராத ஆண்களை மட்டுமல்ல..…
நியூயார்க்: குழந்தைகளை கடத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி இணையதளம் மூலம் விற்பனை செய்த வாலிபருக்கு 472 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களைக் கடத்தி விற்பனை செய்வது,…
போர்பந்தர்: மக்களின் பணத்தை தனது நண்பர்களாக உள்ள தொழிலதிபர்களுக்கு மோடி கொடுத்து விட்டார் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் போர்பந்தரில் மீனவர்கள் மத்தியில்…