Month: November 2017

கதையைத் திருடினேன் என்பது பொய்ப்பிரச்சாரம்!: “அறம்” கோபி எதிரிலேயே மேடையில் முழங்கிய பா.ரஞ்சித்!

சென்னை, தி.நகரிலுள்ள சர். பி.ட்டி.தியாகராயர் அரங்கில், `அறம்’, `விழித்திரு’, `ஜோக்கர்’ ஆகிய படங்களின் படங்களின் இயக்குநர்கள் கோபி நயினார், மீரா கதிரவன், ராஜூமுருகன் ஆகியோருக்கு, நேற்று மாலை…

அன்புச் செழியன் மீது தொடரும் தயாரிப்பாளார்களின்  புகார்கள்

சென்னை ஞானவேல் ராஜா மற்றும் பல தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். பிரபல நடிகர் சசிகுமாரின் நெருங்கிய உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்துக்…

என்  பேட்டியைப் போட்டுறாதீங்க!: கெஞ்சிக் கூத்தாடிய தில்லை அரசர்

நியஸ்பாண்ட்: மன்னார்குடி ராஜகுருவான தில்லை அரசர் ரொம்பவே மனம் நொந்த கிடக்கிறார். குடும்பத்துக்குள் பிளவு, கட்சி சின்னம் குடும்பத்தைவிட்டுப் போன சோகம்.. இதையெல்லாம்விட, தன் மீதான வழக்கில்…

நான்கு குழந்தைகள் பெற்றுக்குங்க : இந்துக்களுக்கு சாமியார் அறிவுரை

உடுப்பி நாடெங்கும் ஒரே சிவில் சட்டம் வரும் வரை இந்துக்கள் நான்கு குழந்தகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என ஒரு சாமியார் கூறி உள்ளார். கோயில் நகரம்…

மத்திய அரசின் கைப்பாவையாக சி பி ஐ உள்ளது : வியாபம் ஊழல் பற்றி காங்கிரஸ்

போபால் மத்திய அரசின் கைப்பாவையாக சி பி ஐ செயல்படுவதாது காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறி உள்ளார். வியாபம் ஊழல் என அழைக்கப்படும் மத்தியப் பிரதேச மருத்துவக்…

சீனா : தொழிற்சாலை  விபத்தில் 30 பேர் பலி ஏராளமானோர் படுகாயம்

பீஜிங் சீனாவின் ஷாங்காய் தெற்குப் பகுதியில் நேற்று ஒரு தொழிற்சாலையில் நடந்த விபத்தில் 30 பேர் மரணம் அடைந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் பகுதியில்…

ஆண்டுக்கு ஒரு தேர்தல் வருகிறது ஆர் கே நகர் தொகுதியில் : ஒரு அலசல்

சென்னை சென்னை ஆர் கே நகர் தொகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து வருடத்துக்கு ஒரு தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி…

மானுஷி உலக அழகியாக பகவத் கீதையே காரணம்!: குடியரசுத்தலைவர் ராம்நாத்

சண்டிகர்: பகவத் கீதை படித்தால் மன குழப்பங்கள் நீங்கும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார். ஹரியானா மாநிலம் குருஷேத்திராவில் நடைபெற்ற சர்வதேச ‛கீதா மஹோர்சவ்’ நிகழ்ச்சியில்…

வியாபாரமும் கலையும் முட்டிக்கொண்ட துயரத்தில்..!: சீனு ராமசாமி வருத்தமான ட்விட்

நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவருமான அசோக்குமார் என்பவர் கடந்த 21ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஃபைனான்சியர் அன்பு, தான்…

அயோத்தி ராமர் கோவிலால் தலித்களுக்கு எந்தப் பலனும் கிடையாது: மாயாவதி

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதால், தலித்களுக்கு எந்தப் பலனும் கிடையாது என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி…