இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை அரசு தான் முடிவு செய்ய வேண்டும்!! டோனி
ஸ்ரீநகர்: இந்தியா -பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்துவுது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.…
ஸ்ரீநகர்: இந்தியா -பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்துவுது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.…
டில்லி: லண்டனில் இருந்து இந்தியாவுக்கு தொழிலதிபர் மல்லையா நாடு கடத்தப்பட்டால், அவரை மும்பை, ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று இங்கிலாந்து நீதிமன்றத்தில்…
ஹாங்காங் ஹாங்காங் ஒப்பன் சூப்பர் சீரிய்ஸ் பாட்மிண்டன் இறுதிப்போட்டியில் பி வி சிந்து தோல்வியுற்றார். இன்று நடந்த ஹாங்காங் ஒப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில்…
சென்னை ஆர் கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக செய்திகள் வந்துள்ளன ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே…
சிவகங்கை ஆர் கே நகர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதை அக்டோபர் 30ல் முடிவு செய்யப்படும் என ஜி ராமகிருஷ்ணன் கூறினார். சிவகங்கையில்…
காட்மண்டு நேபாளத்தில் பல வருடங்களுக்குப் பிறகு பாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்து வருகிறது. கடந்த 1999க்குப் பின் இது வரை தேர்தல் நடக்காத…
இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது. பாகிஸ்தானில் பதவி ஏற்கும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் போது பதவிப் பிரமாண வரிகளில் சில மாறுதல்களை…
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 63வது பிறந்த நாள். இதை முன்னிட்டு சமூகவலைதளங்களில் பலரும் பிரபாகரன் குறித்து பதிவிட்டு வருகிறார்கள். கட்சிகள், அமைப்புகள் சிலவும் அவரது…
சென்னை நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு இயக்குனர் ஸ்டெல்லா நெல்ல மற்றும் குமரி…
ஐதராபாத் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி துவங்கி வைக்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் நகரில் மெட்ரோ ரெயில் அமைப்பின் முதல் கட்ட…