உ.பி.: கழுதைகளை நான்கு நாட்கள் சிறையில் அடைத்த அதிகாரிகள்!
உராய், உ.பி. உத்தரப்பிரதேசத்தில் விலையுயர்ந்த செடிகள் மற்றும் தாவரங்களை தின்ற கழுதைகளை சிறையில் அடைத்த விசித்திர சம்பவம் நடந்திருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜலாவூன் மாவட்டத்தில் உராய் என்ற…