Month: November 2017

உ.பி.: கழுதைகளை நான்கு நாட்கள் சிறையில் அடைத்த அதிகாரிகள்!

உராய், உ.பி. உத்தரப்பிரதேசத்தில் விலையுயர்ந்த செடிகள் மற்றும் தாவரங்களை தின்ற கழுதைகளை சிறையில் அடைத்த விசித்திர சம்பவம் நடந்திருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜலாவூன் மாவட்டத்தில் உராய் என்ற…

சென்னை சத்யம் சினிமாஸ் குரூப் 33 நிறுவனங்களில் ரெய்டு!

சென்னை: சென்னையில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட 33 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சசிகலா குடும்பத்தினர்…

அன்புச்செழியனுக்கு எதிரான கந்துவட்டி புகாரை வாபஸ் வாங்கிய தயாரிப்பாளர்

சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியனுக்கு எதிராக அளித்த புகாரை தயாரிப்பாளர் சி.வி.குமார் நேற்று திடீரென வாபஸ் வாங்கினார். இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரது படத்தயாரிப்பு நிர்வாகியாக…

இன்று: நவ. 28: கடவுளுக்கு பகிரங்கக் கடிதம் எழுதிய ஜோதிராவ் பூலே!

பெண்களுக்கு என்று பிரத்யோக பள்ளியை முதன்முதலில் உருவாக்கிய இந்திய சமூக புரட்சியாளர் ஜோதிராவ் பூலே நினைவு தினம் இன்று!! தாழ்த்தப்பட்ட பிரிவில் பிறந்த இவர், இளம் வயதிலேயே…

பெண்களை சீண்டியவர்களை தட்டிக் கேட்ட இளைஞர் எரித்துக் கொலை!: அதிர்ச்சி மரண வாக்குமூலம்

கடலூர்: பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களை தட்டிக்கேட்டதால் தன்னை உயிரோடு எரித்துவிட்டார்கள் என்று இளைஞர் ஒருவர் மரண வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம்…

ரயில்வே அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!!

மும்பை: வயிற்று வலி மற்றும் தொண்டை பிரச்னை காரணமாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று அவதிப்பட்டார். இதையடுத்து அவர் தெற்கு மும்பை பகுதியில் உள்ள பிரீச்…

மத்திய நிதி ஆணைய தலைவராக என்.கே.சிங் நியமனம்

டில்லி: திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினர் என்.கே. சிங் 15வது நிதி ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதியாணைய தலைவரை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு…

பொதுநலன் கருதி டீசர்

காமெடி நடிகர் கருணாகரன், ஹீரோவாக நடிக்கும் படம், ட பொது நலன் கருதி”. இறப்பிற்குப் பிறகு மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சொல்லும் படமாம் இது.…

கந்து வட்டி கொடுமையால் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை!!

தூத்துக்குடி: கந்துவட்டி கொடுமையால் தூத்துக்குடி அருகே வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கந்துவட்டி தொல்லையால் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் இசக்கி முத்து என்பவர் கடந்த…

முல்லைபெரியாறு வாகன நிறுத்தம்: தமிழக கேரள முதல்வர்களிடையே பேச்சு வார்த்தை

டில்லி, முல்லைப்பெரியாறு அணை அருகே வாகன நிறுத்தம் அமைப்பது தொடர்பாக இரு மாநில முதல்வர்களுக்கு இடையே வரும் டிசம்பர் 11ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக உச்ச…