Month: November 2017

தமிழகத்தில் உள்ள மணல்குவாரிகளை மூட மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

மதுரை, தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த 6 மாதத்திற்குள் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என்று அதிரடியாக கூறி…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் த.மா.கா. போட்டி இல்லை: ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை, நடைபெற உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார். ஏற்கனவே, பாமக, தேமுதிக…

ஐதராபாத் மாநாடு: பிரதமர் மோடி – இவாங்கா டிரம்ப் சந்திப்பு

ஐதராபாத், ஐதராபாத்தில் உலக தொழில் முனைவோர் மாநாடு நேற்று (28ந்தேதி) முதல் 30ந்தேதி வரை நடை பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து…

திருவண்ணாமலை: தீப திருவிழாக்கு ஆன்லைட் டிக்கெட் விற்பனை தொடக்கம்!

திருவண்ணாமலை, உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு ஆன் லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இணையதள வசதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று…

3வது நாள்: செவிலியர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்! அரசு எச்சரிக்கை

சென்னை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் இன்று 3-வது நாளாக செவிலி யர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று உண்ணாவிரத போராட்டத்தை செவிலியர்கள் தொடங்கி உள்ளனர்.…

தமிழக கவர்னரின் புதிய செயலாளராக ராஜகோபால் நியமனம்!

டில்லி, தமிழக கவர்னரின் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா வேறு துறைக்கு மாற்றப்பட்டதால்…

செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை, கடந்த இரண்டு நாட்கள் போராட்டம் நடத்தி வந்த செவிலியர்கள் நேற்று அமைச்சர் விஜயபாஸ்க ருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். பேச்சு வார்த்தையின்போது,…

அன்புச்செழியன் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு! இன்று விசாரணை?

சென்னை, படத்தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ள பைனான்சியர் அன்புசெழியன் முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு…

நான் கந்துவட்டி ஆதரவாளனா?: ஜி.ராமகிருஷ்ணனுக்கு சீமான் கண்டனம்

“கருத்தைத் தவறாக உள்வாங்கிக் கொண்டு என்னைக் கந்துவட்டிக்கு ஆதரவாளன் எனக் குற்றஞ்சாட்டுவதா?” என்று சி.பி.எம். கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை…

அமைச்சர்கள்தான் “இப்படி…”  ஜெயலலிதா இப்படி இல்லையா..?

சென்னை “அடையாற்றில் மீன்கள் செத்து மிதப்பதற்குக் காரணம், நன்னீர் அதிகமானதுதான்” என்று அரிய கண்டுபிடிப்பைச் சொல்லியிருக்கிறார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். “மடவை மீன்” வகை எந்த…