மகனுக்கும் விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை!
கரூர்: தம்பதி விசம் குடித்தோதடு மகனுக்கும் விசம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூர் அருகே உள்ள தெற்கு காந்தி…
கரூர்: தம்பதி விசம் குடித்தோதடு மகனுக்கும் விசம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூர் அருகே உள்ள தெற்கு காந்தி…
ஐதராபாத் நகரில் முஸ்லிம் குடும்பங்களில் பெண் குழந்தைகள் அரபு ஷேக்குகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் அவலம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரபு ஷேக்குகள் இதற்காகவே தங்கள் நாடுகளிலிருந்து…
டில்லி தேர்தல் முடிவுகள் குறித்து ஜோசியத் தகவல் வெளியிடுவதும் சட்ட விரோதம் ஆகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று இமாசலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது…
லண்டன் பிசினெஸ் இன்சைடர் யு கே என்னும் இணையதளம் உலகின் முதல் மனிதருக்கு சமமான ரோபோட்டுடன் ஒரு பேட்டி அளித்து வெளியிட்டுள்ளது. ரோபோட் என்றதும் அனைவருக்கும் ரஜினிகாந்த்…
கொச்சி, போலியான புதுச்சேரி முகவரி கொடுத்து சொகுசு கார் வாங்கிய சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகை அமலாபால் நேரில் ஆஜராகுமாறு கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி…
சிம்லா : இமாச்சலபிரதேசத்தில்சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது.…
சென்னை: சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் நடந்துவரும் வருமானவரி சோதனை, டி.டி.வி. தினகரனை பணிய வைக்கும் முயற்சியா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில்…
சென்னை: அரசில் உள்நோக்கத்தினாலேயே ஜெயா டிவி மற்றும் சசிகலா உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடப்பதாக தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். வி.கே. சசிகலாவின்…
சென்னை: ஜெயா தொலைக்காட்சி, ஜாஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து வி.கே.சசிகலவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். வி.கே.சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில்…
சென்னை: சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் இன்று காலை முதல் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி என்று அறியப்படுவது…