Month: October 2017

தலித் பெண்ணை ராகுல்காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும்!! மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

மும்பை: ‘‘காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலித் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்’’ என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடந்த…

லஷ்கர் இ தொய்பாவில் இணைந்த காஷ்மீர் போலீஸ்!!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் மாயமான போலீஸ்காரர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காஷ்மீர் சோபியான் மாவட்டம் ஹெப் ஷெர்மல் கிராமத்தை சேர்ந்தவர் இஸ்பாக்…

அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி சிறுவன் மரணம் : உ பி யில் பரிதாபம்

கோண்டா, உ. பி. பா ஜ க ஆளும் உ பி அரசின் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி ஒரு சிறுவன் பரிதாபமாக மரணம் அடைந்தான். உத்திரப்…

பா ஜ க பற்றியும் கமலஹாசன் பற்றியும் கனிமொழியின் கருத்து என்ன?

டில்லி பா ஜ க பற்றியும் கமலஹாசன் பற்றியும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கனிமொழி கருத்துக் கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு ஆங்கிலப் பத்திரிகை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில்…

கருச்சிதைவு செய்துக் கொள்ள கணவர் சம்மதம் தேவை இல்லை : உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!

டில்லி கருச்சிதைவு செய்துக் கொள்ள மனைவிக்கு கணவரின் சம்மதம் தேவை இல்லை என ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு கணவனும், மனைவியும்…

இமாசலப் பிரதேச தேர்தல் : வாக்களிக்கப்  போகும் 100 வயதான முதல் இந்திய வாக்காளர்!

சிம்லா இந்தியாவின் முதல் வாக்காளருக்கு வாக்களிக்க வசதியான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து தர உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1950ல் குடியரசு நாடாகியதும் முதல்…

அரச வாழ்வு வாழும் உஜ்ஜைனி அர்ச்சகர்கள் : நீதிபதி கண்டனம்

டில்லி உஜ்ஜைனி கோவில் அர்ச்சகர்கள் அரசரைப் போல் வாழ்வதாக நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்றது உஜ்ஜைனி. இங்குள்ள காளி கோவில் மிகவும்…

எண்ணூர் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி  மனிதச் சங்கிலிப் போராட்டம்!

சென்னை எண்ணூர் முகத்துவார ஆக்கிரமிப்பை எதிர்த்து நேற்று சென்னையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கில் சென்னை நகரமே மூழ்கியது தெரிந்ததே.…

அதிமுக இனி ஆட்சிக்கு வராது : கனிமொழி ஆரூடம்!

டில்லி இப்போது தேர்தல் நடந்தால் திமுக வெற்றி பெறும் என கனிமொழி தெரிவித்தார். திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி பிரபல ஆங்கில நாளிதழ்…

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கொலை : இளைஞருக்கு ஆயுள் சிறை!

சென்னை: பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கொலை வழக்கில் இளைஞருக்கு, சென்னை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ரேஸ் கோர்சில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருணா.…