Month: September 2017

குற்றம், தொலைந்துபோன ஆவணங்கள் குறித்து ஆன்லைனில் புகார்! காவல்துறை ஏற்பாடு

சென்னை, தமிழகத்தில் குற்றம், குற்றச் செயல்களில் ஈடுபடுதல், திருட்டு, தொலைந்துபோன ஆவணங்கள் குறித்து புகார் அளிக்கும் வகையில் தனி இணையதளத்தை ஏற்படுத்தி உள்ளது தமிழக காவல்துறை. http://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?0…

ஆளுநருடன் டிடிவி சந்திப்பு! குதிரைபேரம் தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு!

சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவை தனது ஆதரவாளர்களுடன் மதியம் 12.30 மணிக்கு டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். அப்போது, அவருடன் சென்ற மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள்…

டிடிவி அணியில் இருந்து ஜக்கையன் எஸ்கேப்! எடப்பாடிக்கு ஆதரவு

சென்னை, டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜக்கையன் எம்எல்ஏ அங்கிருந்து எஸ்கேப்பாகி எடப்பாடி அணிக்கு வந்துள்ளார். இதுநாள் வரை டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டும், கவர்னரிடம்…

நீட் எதிர்ப்பு: மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் போராட்டம்!

மதுரை, நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஜல்லி போராட்டம்போன்று நீட் தேர்வுக்கு எதிரான போராட்டமும் வலுவடைந்து வருகிறது. நீட் தேர்வு காரணமாக…

குட்கா- உரிமை மீறல்: திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை!

சென்னை, சட்டமன்றத்தில் குட்கா ஊழல் பேர விவாதத்தின்போது, தடைசெய்யப்பட்ட குட்காவை சட்ட மன்றத்திற்குள் கொண்டு சென்றது தொடர்பாக உரிமைக்குழு விசாரணைக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து…

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அரசு பள்ளி ஆசிரியை ராஜினாமா

விழுப்புரம் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை ராஜினாமா செய்துள்ளார். மாணவி அனிதாவின் தற்கொலைக்குப் பின் நீட் தேர்வுக்கான…

‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராடுபவர்கள் தேச விரோதிகள்! டாக்டர் கிருஷ்ணசாமி அவதூறு

டில்லி, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்கள் தேசவிரோதிகள் , ஐஎஸ்., அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று டாக்டர் கிருஷ்ணசாமி டில்லியில் செய்தியாளர்களிடம் கூறி உள்ளார். நீட் தேர்வுக்கு…

அதிக விபத்துக்கள் நிகழும் நகரம் : மும்பையை பின்னுக்கு தள்ளியது சென்னை !

டில்லி நாட்டில் அதிக விபத்துக்கள் நிகழும் நகரங்களில் சென்னை இரண்டாவது இடத்திற்கு வந்து மும்பையை பின்னுக்கு தள்ளியுள்ளது. மத்திய சாலை அமைச்சகம் இந்திய நகரங்களில் சென்ற ஆண்டு…

எஸ்ஆர்எம் பச்சமுத்து மீது எப்ஐஆர்! உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை, எஸ்.ஆர்.எம்.பச்சமுத்து மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து, விசாரணை நடத்தி 8வாரத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் டெபாசிட்…

 அதிகார துஷ்பிரயோகமா? : பா ஜ க அமைச்சர் மகளுக்கு ஏழைகள் கல்வி உதவித்தொகை…

மும்பை மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஒருவரது மகளுக்கு வறியோருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. பா ஜ க ஆளும்…