Month: June 2017

ரஜினியை முதல்வர் ஆக்காவிட்டால், அவர் பிரதமர் ஆகிவிடுவார்!: திருமாவளவன் “மிரட்டல்”

ரஜினிகாந்தை முதல்வராக்க தவறினால் அவர் பிரதமராகி விடுவார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த திருமாவளவன்…

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!! ராணுவம் அதிரடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உரி செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்ற முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த தாக்குதலில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பயங்கரவாதிகள்…

யோகா, சித்தா ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் கட்டாயம்!! – மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: தமிழகத்தில் மருத்துவ, பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்தான் நடைபெற்று வந்தது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த ஆண்டு முதல்…

தமிழக பாஜ அலுவலகத்துக்கு வெடிமருந்து பார்சல்!!

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் பாஜ தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இன்று மர்ம…

பாகிஸ்தான் பிரதமருடன் மோடி திடீர் சந்திப்பு

அஸ்டானா: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க கஜகஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது தாயின்…

செவ்வாய் கிரகத்தில் மனிதன் நடமாட முடியாது!! கதிர்வீச்சு அபாயம் இருப்பதாக ஆய்வில் தகவல்

வாஷிங்டன்: பூமியைவிட செவ்வாய் கிரகத்தில் ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு இருப்பதால் மனிதன் அங்கு வாழ முடியாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 360 கோடி வருடங்களுக்கு முன்பு…

பாக்தாத்: தற்கொலை படை தாக்குதலில் 11 பேர் பலி

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கு பகுதியான முசாயிப் நகரின் மார்க்கெட் பகுதியில் தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மக்கள் கூட்டம்…

ஏமாற்றிய எம்.ஜி.ஆர். குடும்ப பள்ளி! பெற்றோர் முற்றுகை!

சென்னை: கல்விக்கட்டணத்தை வசூல் செய்துவிட்டு பள்ளியை மூடப்போவதாக அறிவித்ததால் எம்ஜிஆரின் உறவினர் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை வடபழனி முருகன் கோவில் அருகில்…

இலங்கை : நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பள்ளி செல்வதில்லை

கொழும்பு, இலங்கையில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்வதில்லை என அரசாங்க கணக்கெடுப்பு புள்ளி விவரம் தெரிவித்து உள்ளது. இலங்கை முழுவதும் நடைபெற்ற பள்ளி செல்லாத…

வேற வேலை இல்லையா?:  நெட்டிசன்களை வறுத்தெடுத்த நடிகை கணவர்

நடிகை சரண்யா மோகனை கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு அவரது கணவர் அரவிந்த் கிருஷ்ணன் கடுமையாக பதில் அளித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் நடிகை சரண்யா மோகனின் குண்டான…