Month: May 2017

ரஜினியை சந்தித்தது ஏன்?:  நக்மா விளக்கம்

இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்ற மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா ரஜினியை சந்தித்து பேசினார். அசாதாரணமான அரசியல் சூழலில்…

இனி ஆந்திராவில் ‘கூகுல் எக்ஸ்’தான்: சொல்கிறார் சந்திரபாபு நாயுடு!

Naidu woos Google X to Andhra Pradesh இணைய உலகைக் கட்டிப்போட்டிருக்கும் கூகுலின் நவீன வெர்சனான கூகுல் எக்ஸ்-ஐ பயன்படுத்த ஆந்திர மாநிலம் தயாராகி வருகிறது.…

ரசிகர்களுக்கு நடிகர் பிரபாஸ் நன்றி!

பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் நாயகன் பிரபாஸ், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கைியல் தெரிவித்திருப்பதாவது: “எனது இதயத்தில் வாழும்…

ரஜினி – நக்மா சந்திப்பு

இன்று நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அமைப்பான மகிளா காங்கிரஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் நக்மா ரஜினியை சந்தித்தார். தமிழகத்தில் நிலவும் அசாதாரண…

ஜெய்தேவ் உனத்கட் அதிரடி ஹாட்ரிக்: புனே அணி வெற்றி!

Hat-trick boy Jaydev Unadkat promises another magical spell against Delhi Daredevils சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான லீக் ஆட்டத்தின் கடைசி ஓவரில், ஜெய்தேவ் உனத்காட்…

ஜெயலலிதா கால்களை வெட்டி….: பொன்னையன் சொல்வது உண்மயைா?

நெட்டிசன்: Thanjai rajesh அவர்களது முகநூல் பதிவு: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கால்களை வெட்டி எடுத்து போயஸ் தோட்டத்தின் பாதாள அறையில் இருந்த பல ஆயிரம்…

சமூகவலைத்தளத்தில் கொந்தளித்த பெண் சிறை அதிகாரி சஸ்பென்ட்!

Deputy jailer suspended in Chhattisgarh for social media post on tribal’s torture சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள மத்தியச் சிறையில், பழங்குடியினப் பெண்கள்…

மூஞ்சியை பாரு! : கோலியை கலாய்த்த  கவாஸ்கர்!

பெங்களூரு: ஐபிஎல் தோல்விகளில் இருந்து பெங்களூரு கேப்டன் விராட் கோலி, பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள முன்னாள் வீரர் கவாஸ்கர், “கோலி தனது முகத்தை தானே…

காவிரி நடுவர் மன்றம் காலாவதியாகிவிடுமா… ?

நெட்டிசன்: கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களது முகநூல் பதிவு: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற…

பெண் ஊழியர்கள் ரகசியமாக பாலியல் புகார் அளிக்க புதிய ஏற்பாடு!

டில்லி: “மத்திய அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள், தங்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நிகழ்ந்தால், அதுபற்றி இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.…