சிறையில் சாதனை: 82 வயதில் 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றிபெற்ற முன்னாள் முதல்வர்!
சண்டிகர்: ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிகராஷ் சவுதாலா, சிறையில் இருந்தபடியே தனது 82வது வயதில்…
சண்டிகர்: ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிகராஷ் சவுதாலா, சிறையில் இருந்தபடியே தனது 82வது வயதில்…
ஐதராபாத், பிரபல பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு துணை கலெக்டர் பதவி வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீ ரோவில்…
சென்னை, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட இருக்கும் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் இணை பேராசிரியர் பணிகள் ரூ.35 லட்சம், 45 லட்சம் என்று ஏலம் போவதாக…
டில்லி. இஸ்லாமியர்களின் முத்தலாக் சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடர் விசாரணை நடை பெற்று வருகிறது. இஸ்லாமிய சமுதாயத்தில் 3 முறை தலாக் கூறி விவாகரத்து பெறும்…
சென்னை, வாரிசு சான்றிதழில், வாரிசுதாரர் பெயர் இல்லையென்றாலும், அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சேலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் 2008ம்…
சென்னை, நாளை மறுநாள் (19ந்தேதி) வெளியாகிறது பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) தேர்வு முடிவு. அன்று முதலே மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின்…
சென்னை, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அவசர கால வாகனங்கள் செல்ல தனி வழி வசதி ஏற்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.…
சென்னை, போக்குவரத்து ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தம் காரணமாக அரசுக்கு ரூ.40 கோடி இழப்பு எற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவைத்தொகை, வருங்கால வைப்புநிதி…
டில்லி, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு காரணமாக டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினகரன் ஜாமின் கேட்டு டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…
டில்லி: நீட் தேர்வில் உள்ளாடை அகற்றச் சொன்ன விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 7ம் தேதி, நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட்…