Month: May 2017

அரசியல் இல்லை: தமிழகத்தில்தான் இனி…..! இரோம் ஷர்மிளா உறுதி

சென்னை, மணிப்பூர் இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா தற்போது கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகிறார். அப்போது, தான் மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும், தமிழகத்தில்தான் தங்குவேன் என்றும்…

டில்லியில் தமிழக முதல்வர் அறை முற்றுகை! பரபரப்பு

டில்லி, தலைநகர் டில்லி வந்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பசு ஆர்வலர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். முதல்வர் தங்கியுள்ள அறையை முற்றுகையிட்டு பசு பாதுகாப்பு ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்…

ரமலான் நோன்பு: பள்ளிவாசல்களுக்கு 4900 மெட்ரிக் டன் அரிசி வழங்குகிறது தமிழகஅரசு

சென்னை, தமிழகத்தில் ரமலான் நோன்பின்போது இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் 4900 டன் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக சுமார் 3…

பயங்கரவாத செயல்களுக்கு நிதிதிரட்டிய பாஜக தலைவர் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை!

டில்லி, தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் நேற்று (செவ்வாய்கிழமை) மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நிரன்ஜன் ஒஜாய். இவர் தற்போது…

பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் பலி! உத்தரகாண்ட் அரசு நிவாரணம்!

உத்தர்காசி, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்தி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் குடும்பத்துக்கு தலா 1…

ஜாமின் சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை!

டில்லி, ஜாமின் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசுக்கு, மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. குற்றம் செய்பவர்கள் எளிதில் ஜாமின் பெறும் வகையில், சட்ட திருத்தம்…

ஆபாச பேச்சு: தெலுங்கு நடிகர் மன்னிப்பு!

பெண்கள் படுக்கையில் பயனுள்ளவர்கள் என்று சர்ச்சை கருத்தை தெரிவித்த தெலுங்க நடிகர், எதிர்ப்பு காரணமாக மன்னிப்பு கேட்டுள்ளார். ராரண்டோய் வேதுகா சுதம் என்ற தெலுங்கு படத்தில் நடிகர்…

போர் அச்சம்: எல்லையில் படைகளை குவித்து வருகிறது பாகிஸ்தான்!

டில்லி, இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் ராணுவத்தை குவித்து வருகிறது பாகிஸ்தான் அரசு. மே 1ந்தேதியன்று இந்திய ராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர்,…

‘நீட்’ மறு பரிசீலனை செய்ய கோரிக்கை! முதல்வர் எடப்பாடி டில்லியில் பேட்டி!!

டில்லி, டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முற்பகல் 11.15 மணி அளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம்,…

டில்லியில் மோடியுடன் பழனிச்சாமி சந்திப்பு!

டில்லி, நேற்று இரவு டில்லி சென்ற தமிழக முதல் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருவரும் சுமார் அரை மணி நேரம் தனியாக பேசியதாக கூறப்படுகிறது.…