ரஜினியின் அரசியல்: இயக்குநர் மணிரத்தினம் கருத்து
சென்னை, பிரபல இயக்குனர் மணிரத்னம் ஆகிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். அதில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்தும், ரஜினியின் அரசியல்…
சென்னை, பிரபல இயக்குனர் மணிரத்னம் ஆகிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். அதில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்தும், ரஜினியின் அரசியல்…
இடாநகர்: திபெத் புத்தமத தலைவர் தலாய் லாமா இந்தியாவில் சில மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன் காரணமாக கடுப்படைந்த சீனா, இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி…
லக்னோ, நாம் எதைச் சாப்பிட வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யக்கூடாது, பசு வதைக் கூடங்கள் தொடர்பான முடிவை திரும்ப பெறுவது தொடர்பாக உத்தரபிரதேச அரசு 10…
ரஃபீக் சுலைமான் (Rafeeq Sulaiman) அவர்களது முகநூல் பதிவு: —————— தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த…
சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பாமரனைவிட படிச்சவன் குழப்பினா அக்கப்போரா இருக்கும் என்பார்கள்… இங்கே உச்சநீதிமன்றம் குழப்பினால் மண்டையே ரிவர்சுல சுத்துது.. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட…
வாஷிங்டன்: போலி செய்திகள் பரவுவதை தடுக்கவும், மக்கள் புரிந்து கொள்ளும் இதழியலை உருவாக்கவும், சர்வதேச தொழில்நுட்ப துறை மற்றும் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.…
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வி.கே. சசிகலா, பெங்களூரு சிறையில் விதிகளை மீறி நடந்துகொள்வது ஆதாரபூர்வமாக அம்பலமாகி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றத்தால்…
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு, தினகரன் அணியினர், தினம் தினம், விதவிதமான பரிசுப் பொருட்களும், பணமும் வழங்கி அசத்தி வருகின்றனர். ஏப்ரல் 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற…
சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளையும் மாநில நெடுஞ்சாலைகளையும் சாதாரண சாலைகளாக அறிவித்து மீண்டும் சாராயக் கடைகளை திறக்கும் முயற்சியை அனைவரும் இணைந்து தடுக்க வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர்…
ஐதராபாத், ஐதராபாத்தைச் சேர்ந்த முகமது ஹனீஃப் (38), என்ற இஸ்லாமியர், திருமணமான மூன்று வாரங்களில், தனது மனைவிக்கு தபால் அட்டை மூலம் தலாக் என எழுதி கடிதத்தை…