Month: April 2017

அதிரவைத்த மெட்ரோ பள்ளம்! வேடிக்கை பார்த்தவர்களின் செல்பி வெறி!

சென்னை: இன்று சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகர பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் சிக்கிக்கொண்டன. இதையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் பதறியடித்தபடி கீழே இறங்கினர்.…

திடீர் பள்ளம்: மண் பரிசோதனை செய்யப்படவில்லையா?  அமைச்சர் பதில்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்க பணி நடக்கும் இடத்துக்கு அருகில் திடீரென பள்ளம் ஏற்பட்டு பேருந்தும், காரும் சிக்கின. சம்பவ இடத்துக்கு வந்த…

மெட்ரோ பள்ளம்.. முதன் முறையா? : அமைச்சர் சொன்ன தவறான தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி காரணமாக இன்று அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு ஒரு பேருந்தும், காரும் சிக்கின. சம்பவ இடத்துக்கு வந்த…

திடீர் பள்ளம்: மண் பரிசோதனை செய்யப்படவில்லையா? அமைச்சர் பதில்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்க பணி நடக்கும் இடத்துக்கு அருகில் திடீரென பள்ளம் ஏற்பட்டு பேருந்தும், காரும் சிக்கின. சம்பவ இடத்துக்கு வந்த…

மதமாற்றம் நடப்பதாக கூறி கிறித்தவ நிகழ்ச்சிகளை நிறுத்திய இந்துத்துவ அமைப்பினர்.!

லக்னோ, உத்தரபிரதேசத்தில் கிறித்தவ ஆலயம் ஒன்றினுள் இந்துத்துவா அமைப்பினர் புகுந்து, பிரார்த்தனையை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உ,பியில் உள்ள மஹராஜ்கஞ்ச் மாவட்டத்திலிருக்கும் டத்தாலி என்ற ஊரில்…

அண்ணா சாலை பள்ளத்தில் விழுந்த பேருந்தும் மீட்கப்பட்டது

சென்னை: சென்னை அண்ணா சலையில் பள்ளத்தில் சிக்கிய மாநகர பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது. சென்னையில் மெட்ரோ பணி நடந்துவரும் பகுதிகளில் அடிக்கடி பள்ளங்கள் ஏற்படுகின்றன. அது…

சென்னை: திடீர் பள்ளத்தில்  சிக்கிய கார் மீட்கப்பட்டது

சென்னை: சென்னையில் பூமிக்கு கீழே சுரங்கப்பாதை ஏற்படுத்தி மெட்ரோ ரயில் செல்வதற்கான பணி நடந்து வருகிறது. இதனால் நகரில் அவ்வப்போது சாலைகளில் விரிசல் ஏற்படுவது சிறு பள்ளம்…

சென்னை மவுண்ட் ரோடில் திடீர் பள்ளம்: பஸ், கார் சிக்கியது

சென்னை: சென்னை மவுண்ட்ரோடில் ஜெமினி மேம்பாலம் அருகில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் மாநகரப்பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் சிக்கியது. சென்னையில் பூமிக்கு கீழே சுரங்கப்பாதை ஏற்படுத்தி மெட்ரோ…

ராமர் கோயிலுக்காக தூக்கில் தொங்க தயார்- மத்திய அமைச்சர் உமாபாரதி

லக்னோ: ராமர் கோவிலுக்காக ஜெயிலுக்குப்போகவும் தூக்கில் தொங்கவும் தயார் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் முதலமைச்சர் ஆதித்யநாத்துடன் பல்வேறு விசயங்கள்…

துபாயில் ரம்ஜான் நோன்பு:  சகிப்புத்தன்மைக்கும் மதங்களுக்கும்  தொடர்பில்லை

துபாய்: இன்று மகாவீர் ஜெயந்தி என்பதால் கறிக்கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்பது அரசு உத்தரவு. இதை விமர்சித்து சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை சில…