பாகுபலி-2: கன்னடர்கள் பிரச்சினை: நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்தார்!
சென்னை: பாகுபலி-2 படத்தை கர்நாடகத்தில் வெளியிட விடமாட்டோம் என்று கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து இன்று நடிகர் சத்யராஜ் மன்னிப்பு…
சென்னை: பாகுபலி-2 படத்தை கர்நாடகத்தில் வெளியிட விடமாட்டோம் என்று கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து இன்று நடிகர் சத்யராஜ் மன்னிப்பு…
டில்லி, இரட்டை இலை வழக்கில், டில்லி போலீசார் முன் நாளையே ஆஜராக வேண்டும் என்று டில்லி போலீசார் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று நாட்கள் அவகாசம் கேட்ட தினகரனின்…
டில்லி, ராகுல் காந்தி மீது பகிரங்கமாக குற்றம்சாட்டிய டில்லி காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அகில இந்திய…
டில்லி, எற்கனவே அரசு பணிகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. ஆனால், மத்திய அரசு அனைத்து விதமான பணிகளுக்கும், பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கட்டாயம்…
டில்லி: அதிமுக உடைந்ததை தொடர்ந்து இரட்டை இலையை தேர்தல் கமிஷன் முடக்கியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் கூடுதல் ஆவனங்கள் தாக்கல் செய்ய தேர்தல் கமிஷனிடம் இரு…
மதுரை, தனுஷ் தங்கள் மகன்தான் என்று வழக்கு தொடர்ந்த மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர், பண பலம் ஜெயித்து விட்டது என்று கண்ணீர் மல்க கூறினர்.…
மும்பை, மஹாராஷ்ட்ர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை தன்பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வலைவீசி வருவதாக புகார் எழுந்துள்ளது. இம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…
‘We don’t want cows which caused the death of our father’: Pehlu Khan’s family 85 வயதான அந்த மூதாட்டிக்கு பார்வை சரியாக…
மதுரை: நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மதுரையை சேர்ந்த தம்பதியினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் மனுதாக்கல் செய்திருந்தார்.…
தர்மபுரி: புகழ்பெற்ற ஒகேனக்கல் அருவி கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முழுதுமாக நீர் வரத்து இன்றி காணப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் பகுதிதான், காவிரி…