ஏப்ரல்-12: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
டில்லி, தமிழகத்தில் ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து இந்த…
டில்லி, தமிழகத்தில் ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து இந்த…
நெல்லை, நெல்லை மாவட்டத்தில் விவசாய சங்க தலைவர் ஒருவர் கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதம் படிப்பவர்களின் மனதை கரைய செய்கிறது.…
டில்லி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்வு செய்துள்ளது மத்திய அரசு. அந்த நகரங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு வீட்டு…
நெட்டிசன்: மூத்த செய்தியாளர் ஏழுமலை வெங்கடேசன் ( Ezhumalai Venkatesan ) அவர்களி்ன் முகநூல் பதிவு: சந்திரபாபு பற்றி பேசுவோர், பலரும் முதலிரவன்றே மனைவியின் கண்ணீருக்கு மதிப்பு…
லக்னோ, லக்னோவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத இளைஞரின் உடலை வாங்க அவரது தந்தை மறுத்து உள்ளார். அந்த இளைஞர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து நமது நாட்டுக்கு…
திருப்பதி: ஆந்திரா கடப்பா மாவட்டத்தில் செம்மரம் கடத்தியதாக மீண்டும் 65 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டை தொடர்வதால் கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆந்திர மாநில…
உச்ச நட்சத்திரத்துக்கு தொடர்ந்து மன வருத்தத்தில் இருக்கிறார். இளைய மகள் விவாகரத்து பெற்றுவிட்டார். இந்த நிலையில் மூத்த மகளும் அதே வழியில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார். அவரது நட்சத்திர…
காந்திநகர். குஜராத்தில் நடைபெற்ற மகளிர் தின விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரை யாற்றினார். அப்போது பெண் ஒருவர் மோடிக்கு எதிராக கூச்சலிட்டார். இதன் காரணமாக…
நியூயார்க், நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையில் ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவின் நடனம் நடைபெற்றது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அவரது நடனம் ஐ.நா.…