Month: March 2017

சசிகலாவுக்கு புதிய பதவி!

சென்னை: அதிமுகழகத்தின் ஆட்சி மன்றக் குழு தலைவராக வி.கே. சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, அதிமுகவின் பொதுச் செயலாளரக நியமிக்கப்பட்டார். அவர் சொத்துக்குவிப்பு வழக்கில்,…

இந்தியாவின் அலட்சியத்தால் தாவுத் பெயரை பணமோசடி குற்றச்சாட்டில் இருந்து நீக்கிய அமெரிக்கா

மார்ச் 3, 2017 அன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை தனது 32 வது சர்வதேச போதைப் பொருள் கட்டுப்பாட்டு வியூகம்”யின் இரண்டாவது பகுதியாக “பணமோசடி மற்றும் நிதி குற்றங்கள்”…

அஷ்டமத்தில் சனியும் ஒன்பதுல குருவும் – ஏழுமலை வெங்கடேசன்

நெட்டிசன்: ஒரு கிரிமினலை பிடித்தால் சம்மந்தபட்ட குற்ற விவகாரத்தில் அவன் மட்டுமின்றி வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது உட்பட பல விஷயங்களை தோண்டியெடுக்காமல் சாதாரண ஏட்டய்யாகூட…

மொட்டை சிவா கெட்ட சிவா படத்திற்கு நீடித்து வந்த சிக்கல் முடிவுக்கு வந்தது!

அரசு பிலிம்ஸ் நிறுவனத்திற்கு படத்தை விற்றுவிட்டு அதன் பிறகு சிவபாலன் பிச்சர்ஸ்க்கும் மதன் விற்றதால் இன்று படம் ரிலீஸ் ஆவதில் பெரும் சிக்கல் நிலவியது. நீதிமன்றத்தை அணுகிய…

65 நாளில் 21 புலிகள் சாவு: வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி!

டில்லி, இந்தியாவில் புலிகளின் சாவு எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் தற்போது அதிக அளவில் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் தேசிய விலங்கு புலி.மாமிசம் உண்ணும் விலங்குகளில் கவர்ச்சியும், கம்பீரமும்…

விரைவில்…. பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 10ரூபாய் நோட்டு!

டில்லி, பாதுகாப்பு அம்சங்களுடன் விரைவில் 10ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. ஆனால், பழைய ரூபாய் நோட்டுக்களும் செல்லும் என்றும் கூறி உள்ளது.…

‘டிஜிட்டல் இந்தியா’ மக்களின் ‘பணத்தை பிடுங்கும் இந்தியா!’ பொதுமக்கள் அதிருப்தி

டில்லி, கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பை மத்திய அரசு அறிவித்தபிறகு, நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு நிலவியது. அதையடுத்து பணமற்ற பரிவர்த்தனை (Cashless transaction) செய்ய நாட்டு மக்களை…

3 மாநில இடைத்தேர்தல் தேதி! இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு!

டில்லி, இந்தியாவில் உள்ள காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழ்நாடு, கேரளா, சிக்கியம் ஆகிய மாநிலங்களில் காலியாக…

‘மக்கள் செல்வர்’ தினகரன், ‘சசி’ அதிமுகவினரின் அடாவடி போஸ்டர்

நெட்டிசன்: ஜெயலலிதா மறைவைதொடர்ந்து, அவரது தோழியான சசிகலா அதிமுகவை கைப்பற்றி முதல்வராக பதவி ஏற்க ஆசைகொண்டார். அதன் காரணமாக, முதலில் அதிமுகவின் பொதுச்செயலாளராக தனது ஆதரவாளர்களை கொண்டு…

கார்டு பிளாக் மெசேஜ்: வைரலாகும் புதுவையான ‘Fraud’

நெட்டிசன்: வாட்ஸ்அப் பதிவு புதுசா இப்படி ஒரு fraud ஆரம்பிச்சிருக்கு, card block ஆகிட்டதா மெசேஜ் அனுப்பி டிராக் பண்றாங்க சோ இதை நம்பி கால் பண்ணி…