நாளை முதல் தீபா அரசியல் பிரவேசம்…கட்சி, கொடி அறிமுகம்
சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அமைப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் தீபா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி நாளை காலை 6…
சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அமைப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் தீபா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி நாளை காலை 6…
திருவனந்தபுரம்: பாலியல் குற்றவாளிகள் பட்டியல் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று கேரளா கவர்னர் சதாசிவம் சட்டமன்றத்தில் தெரிவித்தார். கேரளா சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல்நாளான இன்று கவர்னர் சதாசிவம்…
சென்னை: சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன், தீபக், தற்போது ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்துள்ளார். இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த…
டெல்லி: இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க ஐரோப்பா யூனியன் முன் வந்துள்ளது. ஹெச் பி1 விசாக்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நெருக்கடி…
சென்னை: தனக்கு ஓட்டுப்போடாதவர்களுக்கு தன்னை கேள்வி கேட்க உரிமையில்லை என நடிகர் கருணாஸ் பேசியுள்ளார். அவரின் இந்த எகத்தாளப் பேச்சு வாக்காளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா தரப்பு…
ஈசா மையத்துக்கு பிரதமர் மோடி, நாளை வர இருக்கும் நிலையில், “சட்டத்துக்கு புறம்பாக காட்டை அழித்து ஆசிரமம் கட்டிவரும் ஜக்கி வாசுதேவின் ஈசா மையத்துக்கு நாட்டின் பிரதமர்…
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமித்த உளவுத்துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் அரசியல் உள்விவகாரம் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது…
https://patrikai.com/wp-content/uploads/2017/02/AUD-20170223-WA0001.mp3
லாகூர்: பாகிஸ்தானில் உள்ள லாகூரில் மக்கள் பரபரப்பாக செயல்பட்டு வரும் இடத்தில் இன்றுமதியம் திடீரென குண்டுவெடித்தது. இதில் 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் இருபதுக்கும்…
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…