Month: February 2017

ஜெயலலிதா மரணம்: சர்ச்சை குறித்து லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே பேட்டி

சென்னை, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர்கள் ரிச்சர்ட் பீலே பாலாஜி, பாபு, ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்கள். அவர்கள் தெரிவித்ததாவது: ஜெயலலிதா மரணம் குறித்து…

சசிகலா தேர்வானது தமிழகத்தின் கருப்பு நாள்! ஈவிகேஎஸ். இளங்கோவன் கருத்து

சென்னை, அதிமுக சட்டமன்ற குழுதலைவராக தேர்வு செய்யப்பட்டு, முதல்வர் பதவியை எதிர்நோக்கி இருக்கும் சசிகலாவை மக்கள் ஏற்க மாட்டார் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்…

சசிகலா முதல்வரா? தமிழகத்துக்கு இது இருண்டகாலம்! அன்புமணி

சென்னை, அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து வரும் 9ந்தேதி தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.…

சசிகலாவை ஏற்க மாட்டோம்! முதல்வர் ஓ.பி.எஸ் தொகுதியில் மக்கள் எதிர்ப்பு

போடி, சசிகலாவை முதல்வராக ஏற்க முடியாது. ஓ.பன்னீர்செல்வமே முதல்வராக தொடரவேண்டும் என்று கோரி, நேற்று இரவு முதல் ஓ.பி.எஸ். தொகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்வர்…

சசிகலா முதல்வரா? ஜெயலலிதா ஆத்மாவே ஏற்காது!:  டி.ராஜேந்தர் காட்டம்

சென்னை: ஜனநாயகத்திற்கு விரோதமாக சசிகலா முதல்வராவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று திரைப்பட இயக்குநரும் லட்சிய திராவிட முற்போக்கு கழகத் தலைவர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். .உடல்நலக்குறைவினால்…

மீண்டும் முதல்வர் ஆவார் ஓ.பி.எஸ்.!: மு.க.ஸ்டாலின் ஆரூடம்

“மீண்டும் தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்பார்” என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா பொறுப்பேற்க இருப்பது…

அகமது மரணம்: அரசை கண்டித்து எம்.பி.க்கள் வாயில் கருப்புதுணி கட்டி ஆர்ப்பாட்டம்!

டில்லி, அகமது எம்பி. மரணத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை தொடர்ந்து, மத்திய அரசை கண்டித்து எம்.பி.க்கள் வாயில் கருப்புதுணி கட்டி பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆண்டின்…

புற்றுநோயிலிருந்து மீளப் பாக்ஸர் டிங்கோ சிங் மரணப் போராட்டம்

1998 ஆம் ஆண்டில் பாங்காக்கில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 19 வயதான மணிப்புரி சிறுவன் டிங்கோ சிங் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்றார். இந்தியா மிகுந்த உற்சாகத்தோடு…

சீனா: மசாஜ் பார்லரில் பயங்கர தீ! 18 பேர் சாவு!!

சீனாவில் மசாஜ் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி தீயில் சிக்கி 18 பேர் உயிரி ழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும்…