பிரேசில் சிறையில் பயங்கர கலவரம் வெடித்து 60 கைதிகள் பலி
அமேசான்: பிரேசில் சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டின் அமேசான் மாகாணத்தில் மனாஸ் நகரில் போதை…
அமேசான்: பிரேசில் சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டின் அமேசான் மாகாணத்தில் மனாஸ் நகரில் போதை…
பெங்களூரு: பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களிடம் வாலிபர்கள் தவறான முறையில் நடந்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது போன்று நடக்கத்தான் செய்யும்…
டெல்லி: சமாஜ்வாடியின் தேர்தல் சின்னமான சைக்கிள் எனது கையெழுத்தை போன்றது என்று முலாயம் சிங் தெரிவித்துள்ளார். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் முலாயம்…
பெங்களூரு: சோலார் மின் தகடு முறைகேடு வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். கேரளத்தில் சோலார் மின் திட்டத்தைச் செயல்படுத்த அங்குள்ள…
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை குறித்து கவர்னர் அனுப்பிய 2 அறிக்கை விபரங்களை வெளியிட உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த மாதம்…
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் இன்று மாலை தற்கொலை செய்துகொண்டார். கடந்த 3 மாதங்களில் மட்டும் 60க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். நீரின்றி பயிர் கருகுதவதும்,…
சென்னை: வரும் 4ம் தேதி முதல் மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளை சந்தித்து சசிகலா ஆலோசனை நடத்துகிறார். முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக…
டெல்லி ஓட்டல்களில் சேவை பிடிக்கவில்லை என்றால் சேவை கட்டணம் செலுத்த வேண்டாம் என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை தெரிவித்துள்ளது. ரெஸ்டாரன்டுகளில் 5 முதல் 20% வரை சேவை…
டெல்லி: யுபிஎஸ்சி தலைவராக பேராசிரியர் டேவிட் ஆர். சியாம்லே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். இவர் வரும் 4ம் தேதி பதவி…
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை முதல்வர் ஓ,பன்னீர்செல்ம், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தற்போது சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். பொதுச் செயலாளராக பதவி…