Month: March 2016

கன்னையைகுமார் உரை  நான்காம் பகுதி: குடும்பத்தினருடன் பேசுங்கள்…

“மாண்புமிகு பிரதமர் சொல்லிக்கொண்டிருந்தார்… ஸ்டாலினையும் குருஸ்சேவையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அப்படியே டிவி பெட்டிக்குள் நுழைந்து விடலாம் என்று எனக்கு அப்போது ஓர் ஆவல் எழுந்தது. அவருடைய சூட்டைப்…

கன்னையகுமார் உரை மூன்றாம் பகுதி: ஜாதீய வாதத்தில் இருந்துதானே விடுதலை கேட்கிறோம்

“இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுகிறார்களே என்று நான் காவலரிடம் கேட்டேன். ஜாதியவாதம் மிகவும் மோசமானது என்றார். இந்த ஜாதியவாதத்திலிருந்துதானே நாங்கள் விடுதலை கேட்கிறோம் என்றேன். அப்படியானால் இதில்…

கன்னையகுமார் உரை இரண்டாம் பகுதி: நான் சிறையில் கற்றுக்கொண்ட விசயம்

“மரியாதைக்குரிய முன்னாள் ஆர்எஸ்எஸ்காரர்களே… ஜேஎன்யு விஷயத்தை ப்ரைம் டைமில் நீங்கள் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். எதற்காக? மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று பிரதமர்…

கன்னையைகுமார் உரை முதல் பகுதி: இந்தியாவிடமிருந்து அல்ல, இந்தியாவில் விடுதலை வேண்டும்

ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக கோஷம் எழுப்பியதாக திரிக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு 20 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட கன்னையா குமார் பெயிலில் வெளிவந்த…

குமுறலில் தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள்

காவல்துறையில் நான்கு வகை தேர்வுகள் உண்டு. . முதல்வகை, காவலராக தேர்வு செய்வது. இப்படி தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் இன்ஸ்பெக்டர் பதவி வரை வருவார்கள். இரண்டாம் வகை,…

தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு வந்துவிட்டது

நேற்று மாலை 3 மணியளவில், தேர்தல் ஆணையம் 2016 தமிழ்நாட்டிற்கான சட்டசபை தேர்தல் மே 16 ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்தது. தேர்தல் நடத்தை உடனடியாக…

47வது முறையாக 10ம் வகுப்பு தேர்வு எழுதும் 77 வயது முதியவர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை சேர்ந்த 77 வயது முதியவர் ஒருவர் 47 வது முறையாக இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வை எழுதுகிறார் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வே மாவட்டத்தில்…

மோடி ஆட்சியில் மத சுதந்திரம் பாதிப்பு…. ஆய்வுக்கு வர இருந்த அமெரிக்கா குழுவுக்கு விசா மறுப்பு

டெல்லி: இந்தியாவில் மத சுதந்திரம் குறித்த ஆய்வை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அமெரிக்க ஆணைய குழுவுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்தியாவில் சிறுபான்மை மதத்தினரின் நிலைமை…