Month: March 2016

நெட்டிசன்: மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்தை சேர்த்தால் தீமையே விளையும்!

விஜயகாந்த் கட்சிக்கு தற்பொதைய வாக்கு வங்கி 3 முதல் 5 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும் அவர் ஒரு கிங் ஆக மட்டுமல்ல ஒரு கிங் மேக்கராகக்…

பாகிஸ்தான் சிறையில் இருந்த 86 இந்திய மீனவர்கள் விடுதலை

லாகூர்: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 86 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குஜராத் உள்ளிட்ட…

சவுதியில் இந்த ஆண்டின் 70வது மரண தண்டனை நிறைவேற்றம்

ரியாத்: சவுதி அரேபியாவில் கொலைக் குற்றவாளிக்கு நேற்று மரண தண்டனை. நிறைவேற்றப்பட்டது. இது இந்த ஆண்டில் நிறைவேற்றப்படும் 70-வது மரண தண்டனையாகும். சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம்…

ஜெயலலிதாவுக்கு வலுக்குது போட்டி!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாளுக்கு நாள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கூடிவருகிறது. மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் ம.தி.மு.க., இரு கம்யூ, விடுதலை…

நரேந்திரமோடி மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்ய வேண்டும்… பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ வலியுறுத்தல்

டெல்லி: நரேந்திரமோடி மொபைல் அப்ளிகேஷனை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் டவுன்லோடு செய்ய பள்ளிகள் வலியுறுத்துமாறு சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நரேந்திரமோடி…

இரவு நேர இரயில் பயணம் – ஒரு டிப்ஸ்

இரவு நேர இரயில் பயனத்தின்போது இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டுவிடுவோம் என்ற பயம் இனி வேண்டாம். உங்கள் கைபேசியில் 139 க்கு டயல் செய்து வழிமுறைகளின்படி உங்கள்…

மோடி ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு 49% உயர்வு… மத்திய அமைச்சர்களின் கட்டுக்கதை அம்பலம்

டெல்லி: அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக…

வடகொரியா கப்பலை சிறை பிடித்தது பிலிப்பைன்ஸ்

ஐ.நா., பொருளாதார தடையை தொடர்ந்து வட கொரியா கப்பலை பிலிப்பைன்ஸ் சிறை பிடித்த வைத்துள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபரின் செய்தித் தொடர்பாளர் மனோலோ குவெஸான் கூறியிருப்பதாவது: ‘‘வட கொரியாவின்…

நடிகர் கலாபவன் மணி காலமானார்

தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்தவர் கலாபவன் மணி (வயது 45 ) , அவர் இன்று கொச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…