Month: March 2016

மோடி எடுத்திருக்கும் தேசபக்தி அஸ்திரம்!

பிஜேபிக்கு வாக்கு பிரம்மாஸ்திரமாக திகழ்ந்தது ராமர்கோயில் கட்டும் விவகாரம்தான். அது கால ஓட்டத்தில் நீர்த்துப்போய்விட்டது. அடுத்ததாக, மோடி தன்னை முன்னிலைப்படுத்தி தேசியம், தேசப்பற்று மற்றும் ஹை டெக்…

வார ராசி பலன்: கணிப்பவர்: “100 பர்சென்ட் கரெக்ட்” ஜோதிட வல்லுனர் திலக்

(9.3.2016முதல் 15.3.2016 வரை…. மாசிமாதம் 26ம்தேதி புதன்கிழமை முதல் பங்குனிமாதம் 2 ம் தேதிசெவ்வாய்கிழமை வரை..) தங்கள் பலன் அறிய உங்கள் ராசியின் பெயர் மீது கிளிக்…

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கலாசார விழாவுக்கு   ராணுவம் பாலம்  அமைத்தது ஏன்?:  பின்னணி தகவல்கள்

புதுடில்லி: தியான ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் சார்பில் யமுனா நதிக்கரையில் நடைபெற உள்ள கலாசார விழாவுக்காக இந்திய ராணுவம் பாலங்கள்…

வெங்காய கம்யூனிஸ்ட்டு “இந்து” ராம்!

மூத்த பத்திரிகையாளர் த.நா. கோபாலன் அவர்களின் கட்டுரை: 1991ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலைப்புலி ஆதரவாளர்களை கடுமையாக ஒடுக்கத் தொடங்கினார். புலிகளை தீவிரமாக விமர்சித்து வந்த என்…

தூத்துக்குடியில் படுகொலை! தலையை தனியே எடுத்து வீசிய கொடூரம்!

தூத்துக்குடி: அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் தலைவர் சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளிகள் இருவர் இன்று வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணம் செய்துகொள்ளக்கூடாது? கேரள உயர்நீதிமன்ற  நீதிபதி கமல் பாஷா

திருவனந்தபுரம்: “‘முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஆண்கள், நான்கு திருமணங்கள் செய்யும் போது, முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணங்களை செய்யக் கூடாது,” என்று, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி…

சிரிக்காம படிங்க:  கொளத்தூர் தொகுதிக்கு விருப்பமனு கொடுத்த மு.க. ஸ்டாலினை நேர்காணல் செய்தார் மு. கருணாநிதி

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து கடந்த மாதம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 234 தொகுதிகளுக்கும் 4362 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர்.…

முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து! தமிழக அரசு மேல் முறையீடு செய்யுமா?

வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. நெல்லை…