Month: March 2016

அரசியலின் தரத்தை குறைத்து வருகிறார்கள் : கருணாநிதி விரக்தி

ஆளுங்கட்சி விரித்திருக்கும் வஞ்சக வலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்களாக அந்தச் சிலர் தம்மையும் குறைத்துக் கொண்டு, அரசியலின் தரத்தையும் குறைத்து வருவதை நீ நன்குணர்வாய்! என்று திமுக…

வீடியோ கான்பரன்ஸ் – தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் காணொலிக்காட்சி(வீடியோ கான்பரன்ஸ்) நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளில் கூறியிருப்பதாவது:- ’’இயற்கை பேரிடரின்போது…

சிவகாமி அமைப்புக்கு ஒரு தொகுதி

திமுக கூட்டணியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியின் ’’சமூக சமத்துவ படை’’ அமைப்புக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியியுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு…

சின்னத்தால் அறிவோம் கன்னித்தமிழ்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குப் புதிய சின்னம்: தென்னந்தோப்பு. அதென்ன ’தோப்பு’? மரங்களின் ‘தொகுப்பு’ என்ற சொல்தான் ’தோப்பு’ என்று மாறிவிட்டதாகப் பாவாணர் எழுதுகிறார். அப்படியே பார்த்தாலும்…

விடுதலை சிறுத்தைகளின் வெளிச்சம் டிவி

தி.மு.க., அவிடுதலை சிறுத்தைகள் கட்சி, வெளிச்சம் டிவி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சானலை துவங்குகிறது. . அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி முதல்…

தே.மு.திகவினர் ரகளை

தற்போது மந்தைவெளி ஆர்.கே.மட் சாலையில் தேமுதிக பிரமுகர் மரண இறுதிசடங்குக்கு வந்த தேமுதிகவினர்களுக்கும் அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தும் அதிமுக பிரமுகர் அற்புதராஜ் என்பவருக்கும் மோதல்.…

மதுரை அருகே…  இறந்தவர்  மீண்டும் உயிர் பெற்ற அதிசயம்!

மதுரை: மதுரை அருகே இறந்து போனதாக மருத்துவர் கூறிய கூலித்தொழிலாளி இறுதிச்சடங்கு செய்த போது உயிர்பிழைத்தார். இதைக் கண்டு அவரது குடும்பத்தினர் குதூகலம் அடைந்தனர். மதுரை மாவட்டம்…

பத்திரிகையாளர்களை எப்போதுமே மதிக்க மாட்டார் வைகோ!  :  பத்திரிகையாளர் கதிரவன்

பாலிமர் தொலைக்காட்சி பேட்டியின் போது வைகோ வைகோ பாதியில் வெளியேறியது குறித்த விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது குறித்து சிவகாசியைச் சேர்ந்த பத்திரிகையாளர் கதிரவன் எழுதுகிறார்: “வைகோ சாதாரணமான…

கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து பி.ஆர்.பி. விடுவிப்பு: தீர்ப்பு குறித்து சர்ச்சை

கிரானைட் முறைகேடு வழக்குகளில் இருந்து பி. ஆர். பி.விடுவிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம், மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி இந்த…

தெலுங்கான எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் உயர்வு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் !!!

தெலுங்கான எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் உயர்வு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம். இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக உருவாகிய தெலுங்கான சட்டப்பேரவை உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர், சபாநாயகர்,…