ஆன்மிகக் கதை: இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?
குரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. “யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை…
குரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. “யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை…
ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல்பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே!அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்!உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே!துயிலெழாய்; மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன்வாசற்கண் ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே, போற்றியாம்…
கபில்தேவ் பிறந்தநாள் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் பிறந்ததினம் இன்று. இவரது தலைமையில்தான் 1983-ல் முதன் முறையாக, இந்தியா உலகக்கோப்பையை வென்றது. ஆல்ரவுண்டரான இவர்,…
ராக்கா: சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் பெண் நிருபர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியாவில் உள்ள ராக்கா நகரத்தில்…
இலங்கை அரசியல் கட்சிகளில், குறிப்பாக தமிழர் அமைப்புகளில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவது இல்லை என்பது குறித்து கொழும்பில் வாழும் மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி ரத்தினராஜா…
நடிகர் சிவகுமார், ஓவியம் வரைவதிலும், பேச்சுக்கலையிலும் வல்லவர். நடிப்பிலிருந்து (அறிவிக்காமல்) ஓய்வு பெற்றுக்கொண்ட அவர், கல்வி நிலையங்களில் மாணவர்களுக்காக உரை நிகழ்த்திவருகிறார். அதோடு, புராண இதிகாச கதைகள்…
மும்பை: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 323 பந்துகளில் 1009 ரன்களை எடுத்து பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் மும்பை மாணவர் சாதனை படைத்துள்ளார். மும்பையை சேர்ந்தவர்…
சென்னை: சமீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை அவரவர் வங்கிக்கணக்குக்கில் செலுத்தப்பட்டது. இதனால் ஏ.டி.எம்.களில் மக்கள் குவிந்தனர். தமிழகத்தில் நவம்பர்…
சென்னை: இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மூத்த பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி விலகினார். இதையடுத்து இடைக்கால ஆசிரியராக சுரேஷ் நம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்து நாளிதழ்…
நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மோசமான அனுபவத்தை அடைந்த ஒருவரின் முகநூல் பதிவை ஏற்கனெவே வெளியிட்டிருந்தோம். அதே போல ஒரு அனுபவத்தை அடைந்த இன்னொருவரின் அனுபவம் இது.…