Month: January 2016

“அரவிந்த் கெஜ்ரிவால் சரியாக இல்லாததால் ஆம்ஆத்மியிலிருந்து பிரிந்தோம்!” : “அறப்போர்” பொருளாளர் பேட்டி

சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவை விட, அதற்காக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற முயன்று கைதான அறப்போர் இயக்கத்தினர்தான் செய்திகளில் அதிகம் அடிபட்டனர். இன்று தமிழகம் முழுதும் அறப்போர்…

வெடிகுண்டு வதந்தி.. பள்ளிகள் செய்ய வேண்டியது என்ன?

நேற்று, சென்னை பள்ளி ஒன்றில் குண்டு வெடிக்கப்போவதாக வந்த வதந்தியை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது. இது போன்ற சூழலில் பள்ள நிர்வாகம் எப்படி செயல்பட வேண்டும்…

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடு: ஒபாமா அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை குறைப்பது தொடர்பாக அதிபர் ஒபாமா நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, 3 ஆண்டுகளுக்கு முன் பள்ளி குழந்தைகள் 20 பேர் சுட்டுக்…

பேனர் வழக்கு: அரசுக்கு நீதிமன்றம் கிடுக்குப்பிடி!

“அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனர்களுக்கு ஒரே நாளில் அனுமதியளித்த அதிகாரிகளின் வேகம் வியக்க வைக்கிறது. இதே வேகத்தை மற்றவர்களுக்கும் இந்த அதிகாரிகள் காட்டியுள்ளனரா? என்பதை அறிய…

உறவுகளின் அருமையைச் சொல்லும் வாட்ஸ்அப் பதிவு:

உறவுகள்… தொடர்கதை! ‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிற தில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை `மாடர்ன் லைஃப் ஸ்டைல்’னு…

இந்திய மாணவிகளுக்கு கைவிலங்கிட்டு கொடுமைப்படுத்திய அமெரிக்கா!

ஐதராபாத்: அமெரிக்காவில், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சேர முயன்ற இந்திய மாணவ மாணவியரை அமெரிக்க காவல்துறை கைவிலங்கிட்டு கொடுமைப்படுத்தியது அம்பலமாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில்,…

உடைந்து பரிதாப நிலையில் ஜெயலலிதா பேனர்கள்! : ரவுண்ட்ஸ் பாய்

“தலைமைச் செயலகம் வரைக்கும் போறேன். நீயும் வா”ன்னு எடிட்டர் கூப்புட்டாரு. (இதுக்குத்தான் ஒரு டூ வீலர்கூட இல்லாத எடிட்டர்கிட்ட வேலை பார்க்கக்கூடாதுங்கிறது.. நம்ம வண்டிக்கு நாமளே டிரைவர்…

ஹைட்ரஜன் குண்டு சோதனை: அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா

ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது என்று வட கொரியா அறிவித்துள்ளது. முன்னதாக வெடிகுண்டு சோதனை நடைபெற்ற இடம் அருகே பூகம்கம் ஏற்பட்டதாக செய்திகள்…

இறைவனுக்கு கற்பூரம் மூலம் தீப ஆராதனை செய்வது ஏன்? தேங்காய், விபூதி, குங்கும் ஆகியவற்றின் தாத்பரியம் என்ன?

கற்பூரம் – இறைவனோடு ( சிவனோடு) ஜீவன் ( ஆன்மா ( அ) உயிர்) இரண்டறக் கலக்கும் பக்குவநிலை உணர்தல் ஆகும் ஆன்ம ஜோதியில் கற்பூரம் கரைவது…