ஜல்லிக்கட்டு: திமிறி எழும் தமிழகம்!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக தென் மாவட்ட மக்கள் மிகவும் ஆவேசமான மனநிலையில் இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்,…
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக தென் மாவட்ட மக்கள் மிகவும் ஆவேசமான மனநிலையில் இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்,…
ஒக்லஹாமா: அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாலு பேர் உட்பட ஆறு இந்தியர்கள் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் பீகார் மாநிலம் மதுபானி…
அங்காரா: துருக்கி தலைநகர் அங்காரா பகுதியில் நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அங்காரா நகரின் மத்திய பகுதி ரயில் நிலையத்தின் அருகே…
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, தன் மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கு குறித்த விசாரணையில் தானே நீதிமன்றம் சென்று ஆஜராகப்போவதாக, தி.மு.க . தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது…
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதி மன்றம் தடைவிதித்ததால் தமிழகமே பொங்கி எழுந்திருக்கிறது. இந்த நிலையில் “பொங்கல் விளையாட்டு என்று பெயரை மாற்றிவிட்டு விளையாட்டை நடத்துங்கள்” என்று உச்சநீதிமன்ற முன்னாள்…
ஜகர்தா: இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இன்று பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 3 பேர் பலியாகியுள்ளனர். குண்டு வெடிப்பு சம்வங்களில் ஒரு இடத்தில்…
வாஷிங்டன்: விமான பயணத்தின் போது பயணிகள் அடிக்கடி செய்யும் 10 தவறுகள் எவை என்ற ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பஸ், ரயில் பயணங்களை விட விமான பயணங்கள்…
துபாய்: 33 நாடுகளின் வாகன ஓட்டுனர் உரிமத்தை துபாயில் மாற்றிக் கொள்ளலாம் என துபாய் அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த பட்டியலில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள்…
குத்தம் கண்டுபிடிச்சே பேர் வாங்கும் புலவர்கள்னு சொல்லுவாங்களே.. அது மாதிரி ஆபாசமா, எழுதியே முகநூல்ல “பேர்” வாங்கற “புலவர்ஸ்” நெறைய பேர் இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தரான “இந்துத்துவா”…
தமிழகத்தில் 6 வகையான மாட்டு இனங்கள் உள்ளன. கொங்கு மண்டலத்தில் காங்கேயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பர்கூர் மலைமாடு என்ற இனமும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை…