Month: November 2015

மீண்டும் பாரீஸில் துப்பாக்கிச் சூடு!

பாரீஸ்: பாரிலீஸ் காவல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, பாரீ்ஸ் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை…

அன்பான வேண்டுகோள்!

இந்த மழை வெள்ள்ததில் மனிதர்கள் மட்டுமல்ல… வாய்பேச முடியாத விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நாமாவது நமக்கான தேவைகளுக்கு குரல் கொடுக்கிறோம்.. போராடுகிறோம்… வாயில்லா பிராணிகள் என்ன செய்யும்? உங்கள்…

மாவட்ட செயலாளர் ஆகும் மாவட்ட கலெக்டர்கள்!: மக்கள் அதிருப்தி!

சென்னை: தற்போதைய மழை வெள்ள பாதிப்பை சரிப்படுத்தவோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசு முழு மூச்சுடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற புகார் பரவலாக எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட…

வெள்ள சேதத்தை அதிகப்படுத்தும் பிளாஸ்டிக்! மனிதர்கள் திருந்துவார்களா?

வெள்ள சேதம் அதிகம்தான். மக்கள் படும் துயரும் சொல்லி மாளாது. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதுபோல, இந்த துயரத்துக்கும் காரணம் நாம்தான்! நீர் நிலைகளை ஆக்கிரமித்து…

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஐ.நா. அலுவலகம் முன்பு இன்று போராட்டம்!

லண்டன்: இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி லண்டனில் உண்ணாவிரதம் துவங்கியுள்ளது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தான் ஆட்சிக்கு…

டெங்கு: எச்சரிக்கை வேண்டும்.. பயம் வேண்டாம்!

பெருமழையால் தேங்கிய வெள்ளம் இன்னும் வடியவில்லை. இந்த சூழ்நிலையில் பலவித நோய்கள் நம்மைத் தாக்கும். அதிலும் தற்போது டெங்கு பயம் நம்மை பீடித்திருக்கிறது. இந்த நிலையில் டெங்கு…

சிந்திக்க வைக்கும் மழைக் கவிதைகள்

பொதுவாக மழைக்காலம் என்றால், மூகநூல் உட்பட சமூகவலைதளங்களில், மென்மையான உண்ரவுகளை வெளிப்படுத்தும் காதல் கவிதைகளை கொட்டுவார்கள் நெட்டிசன்கள். ஆனால் தற்போது பெய்த கனமழையும், அதனால் ஏற்பட்ட வெள்ளமும்,…

சென்னை: தொடருது ஹெலிகாப்டர், போட் சேவை

சென்னை: நேற்றும் இன்றும் சென்னை உட்பட பல ஊர்களில் மழை இல்லை. பல நாட்களுக்குப் பிறகு சூரியன் வெளியே வந்திருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக கொட்டி…

இஸ்ரேலிய பிரதமருக்கு கைது உத்தரவு! மூடி மறைத்த மேற்கத்திய ஊடகங்கள்!

மட்ரிட்: இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை கைது செய்ய, ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010 ம் ஆண்டு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, மேற்காசியாவின் காசா பகுதியை…

தினந்தோறும் ஒரு குறள்

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை…