Month: November 2015

அரசே ஆக்கிரமிக்கும் நீர்நிலைகள்!

“ஏரி, குளங்களை சமூகவிரோதிகள், அரசு அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமித்துவிட்டார்கள். அதன் விளைவாகத்தான் மழை நீர் வடிய வழியின்றி வெள்ள சேதம் ஏற்படுகிறது. மக்களின் உயிரும் உடமையும் பறிபோகின்றன”…

இன்று: சர்வதேச பத்திரிகையாளர்கள் மாவீரர் தினம்

இதை ஆங்கிலத்தில் “இன்டர் நேஷனல் ஜர்னலிஸ்ட் ரிமம்பரன்ஸ் டே (International Journalist’s Remembrance Day) என்று அழைக்கிறார்கள். மக்களுக்கு செய்தி அளிக்க வேண்டும் என்பதற்காக, அநீதிகளை தட்டிக்கேட்க…

ஆண்கள் தினத்துக்கு ஒரு பெண்ணின் கவிதை: வானதி பாலசுப்பிரமணியன்

என்னை தாங்கும் அன்பு தந்தை உண்டு என் சுக துக்கத்தை பங்கீட்டுக் கொள்ளும் நல்ல அண்ணன் உண்டு என்னை ஆராதிக்கும் தம்பி உண்டு என் பால்யத்தோடு பயணிக்கும்…

ஞாகபக சக்தி பெருக…! : நம்ம வீட்டு வைத்தியம்

சிலர் எதை மறந்தாலும் மறதியை மறக்கவே மாட்டார்கள். வைத்த இடம் தெரியாமல் தேடுவார்கள்.. சில சமயங்களில் எதைத் தேடுகிறோம் என்பதை மறந்துவிடும்! இந்த ஞாபக மறதிக்கு முக்கிய…

கவிதை: மன்னித்துவிடு மழை மாதா!

மண்ணை மிதிக்க முகம் சுழித்தவனும்.. நீரில் கால் நனைக்க முடியாதென்றவளும்.. சோற்றைத்தந்த சேற்றை வெறுத்து.. காடு கழனி நிலம் நீச்சை விற்றுப்போட்டு.. குணங்கெட்டு பட்டணம் போய்.. ஏழாம்…

அந்த கொடூர நிமிடங்கள்!: பாரீஸ் தாக்குதலை கண்டவரின் நேரடி பேட்டி!

கடந்த 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் ஒரு கருப்பு நாளாக பதியப்பட்டு விட்டது .132 பேரை பலி கொண்ட இத்தாக்குதலில் 350 க்கும்…

மழை உண்டு! புயல் இல்லை! : வானிலை ஆய்வு மையம்

சென்னை: இனி வரும் நாட்களில் தமிழகத்தை புயல் தாக்காது. ஆனால் மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு…

இன்று: ஐஸ்வர்யா முடிசூடிய நாள்

1994ம் ஆண்டு இதே நவம்பர் 19 அன்றுதான் தென் ஆப்பிரிக்காவின் சன்சிட்டியில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். மாடல்…

பிள்ளையார்பட்டிக்கு செல்கிறார் அஜீத்?

ஏவி.எம். பிள்ளையார் கோயில் செட்டில்தான் முதல் காட்சியை படமாக்க வேண்டும் என்பது ரஜினி சென்டிமெண்ட். அதே போல அஜீத்துக்கும் பிள்ளையார் சென்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம். “வேதாளம்…

அப்பாடா… எத்தனை நாளைக்கப்புறம் இப்படி ஒரு நிம்மதியான தூக்கம்!

தொடர் மழை காரணமாக, பல நாட்களாக நிம்மதியாக உறங்க முடியாத நாயார், நேற்றும் இன்றும் சூரியபகவான் கருணை காட்ட… அசந்து தூங்குகிறார்! இடம்: ராஜீவ்காந்தி சாலை படம்:…