Month: October 2015

நானும் மாட்டுக்கறி சாப்பிட்டவன்தான்! : கமல்

மகராஷ்டிரா மாநிலத்தில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டபோதே, “ இது தவறு. பசு இந்துக்களுக்கு புனிதமானது பசு என்கிறார்கள். ஆனால் பசுவை வெட்டிக்கொன்று பார்ப்பனர்கள் தின்றார்கள் என்று வேதங்களிலேயே…

இன்று: தமிழகத்தில் 10 லட்சம் கொத்தடிமைகள்!

உலக தொழிலாளர் உரிமைதினம் இன்று. தொழிலாளர்களக்கு அளிக்க வேண்டிய உரிய ஊதியம், பணி நேரம், அவர்கள் நடத்தும் முறை ஆகியவை பற்றி சிந்திக்க வேண்டிய நாள். உலகம்…

மருத்துவ கல்லூரி ஊழல்: அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிய கோர்ட் உத்தரவு

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியில் 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தார். அப்போது,…

மாட்டுக்கறி கூடாது! மனித மலத்தை உண்ணட்டும்!: ராமகோபாலன் பேட்டி

மாட்டுக்கறி சாப்பிட்டதாக உ.பியில் இசுலாமியர் ஒருவர் கொல்லப்பட தற்போது தமிழகம் எங்கும் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம், நிகழ்வுகளை நடத்திவருகின்றன பல அமைப்புகள். இந்த நிலையில் இந்துமுன்னணி தலைவர்…

கபாலி லேட்! ரஜினி அப்செட்!

கபாலி படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் கடைசியில் முடிந்துவிடும். அதற்குப் பிறகு போஸ்ட் புரடக்சன் வேலைகள் ஒரு மாதத்தில் முடிந்து பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகிவிடும் என்றுதான்…

திருமண நகை வாங்க லண்டன் பறந்த அஸின்!

எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான வேகத்திலேயே தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக் ஆனவர் அஸின். தொடர்ந்து கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா…

சாதனை புரிந்த பேஸ்புக் குழந்தை!

அமெரிக்காவில் உள்ள பிராண்டன் – பிரிட்டானி தம்பதியருக்கு கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் மண்டை ஓடு இல்லாமல் பாதி தலையுடன் அதிசய குழந்தை ஒன்று பிறந்தது. இந்த…

கம்யூனிஸ்டுகள் வைகோ-வோடு கூட்டணி சேர்வதா?

· கம்யூனிஸ்டுகள் வைகோ-வோடு கூட்டணி சேர்வதா? கம்யூனிஸ்டுகளின் கொள்கைக்கு அது இழுக்கல்லவா என்று முகநூல் நண்பர்கள் கொதிக்கிறார்கள். என்ன குற்றம் கண்டீர்? தருமம் யார்க்குரைக்க வந்தீர்? வைகோ-வுக்கு…

இஸ்லாமிய இளைஞர்களை கேலி செய்யாதீர்!

உத்திரபிரதேசத்தில் கிணற்றில் இருந்து பசுங்கன்றை காப்பாற்றிய முஸ்லிம்.மத நல்லிணக்க சம்பவம் என பாராட்டு.-பத்திரிக்கை முதல் பக்க செய்தி. ஐயா, ,ஊடகவியலாளர்களே, இந்திய மக்களே.. ஒரு கிணற்றில் விழுந்த…

கம்ப்யூட்டரால் மிஸ் ஆன 3000 மாணவர்கள்! சென்னையில் பதட்டம்!

சென்னை: சென்னை மடிப்பாகத்தில் செயல்படும் தனியார் பள்ளியிலிருந்து, அங்கு படிக்கும் அத்தனை மாணவர்களின் பெற்றோருக்கும் “தங்கள் மகன்/ மகள் பள்ளிக்கு வரவில்லை” என்று செல்போன் எஸ்.எம்.எஸ். செய்தி…