டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும், நிலையில், நேற்று ஒரே நாளில், 11.32 லட்சம் சாம்பிள்கள் சோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும், இந்தியாவில் இதுவரை 7.78 கோடி கொரோனா சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Patrikai.com official YouTube Channel