images

* ஸ்டிக்கர் மேட்டரை மறந்தாச்சு..

* வெள்ள நிவாரணத்தில் அரசின் செயல்பாடை மறந்தாச்சு….

* செம்பரப்பாக்கம் ஏரி விவகாரத்தை மறந்தாச்சு….

* ஏன் இன்னும் படுபாதாளத்தில் இருக்கும் கடலூரில் மக்களின் அவல நிலை மறந்தாச்சு…

* மொத்தத்தில் தமிழ்நாட்டில் ஒரு வெள்ள சேதமே ஏற்படவில்லை என்ற நிலையை உருவாக்கியாச்சு….

sim

 

மீடியாக்களின் ராஜதந்திரத்தால் சிம்புவை பகடை காயாக வைத்து தமிழனின் தலையில் மிளகாயை அரைச்சாச்சு…. .

ஆஹா தமிழா! நமக்கு நிகர் நம் தமிழினமே! ஒன்றுக்கும் உப்புக்கு ஆகாத சிம்பு விவகாரத்திலே நம்முடைய நாட்டின் நிலைமையே நமக்கு மறந்து போச்சே… இன்னும் எவ்வளவு நாள் ஆனாலும் நாம்இளிச்சவாயர்களே….!

தமிழ் வாழ்க… தமிழன் வாழ்க..!