
சென்னை:
‘நாளை நமதே’ அமைப்பு குறித்து கமல்ஹாசன் ஆடியோ வெளியிட்டுள்ளார். சுயநலம் இல்லாமல் செயல்பட்டால் நாளை நமதே; ஊர்கூடி தேர் இழுத்தால் நாளை நமதே என்று பொதுமக்களுக்கு கமல் அழைப்பு விடுத்திருக்கிறார்.
நேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால் நாளை நமதே என்று கமல் கூறியுள்ளார். பார்த்ததை, பயின்றதை பகிர்ந்து நடந்தால் நாளை நமதே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel