டெக்சாஸ்:
மெரிக்காவில் கண்டெய்னர் லாரி-ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே லாரி மீது ரயில் மோதி கவிழ்ந்த விபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றி வந்த லாரி மீது ரயில் மோதியதில் 46 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.

லாரி மீது மோதிய ரயிலின் பெட்டிகள் கவிழ்ந்து ரயிலின் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் மீட்பு படைகள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று உயிரிழந்துள்ளவர்களின் உடல்களை கைப்பற்றிக் கொண்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கலாம் என்றும் தெரிகிறது.

[youtube-feed feed=1]