சென்னை
நாளை சென்னையில் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது,

தமிழக மின்சார வாரியம்,
சென்னையில் நாளை (03.06.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வா:ரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர்: திருமுடிவாக்கம் ஒரு பகுதி, இந்திரா நகர், குரு நகர், விவேகானந்தா நகர், பலம்தண்டலம், நாகன் தெரு, எருமையூர், கிரசர் பகுதி, கிஷ்கிந்தா சாலை, ராஜீவ் நகர்.
பூந்தமல்லி: பூந்தமல்லி டிரன்க் ரோடு, ஆஞ்சிநேயர் கோயில் தெரு, வைத்தீஸ்வரன் கோயில் தெரு, ராமானுஜகூடம் தெரு, சுந்தர் நகர், புது தெரு, கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோயில் தெரு, சுற்றியுள்ள பகுதிகள்
பெருங்களத்தூர்: குறிஞ்சி நகர் சத்தியமூர்த்தி தெரு, திருப்பூர் குமரன் தெரு, கஸ்தூரிபாய் தெரு, அமுதம் நகர், சடகோபன் நகர், தங்கராஜ் நகர், மீனாட்சி அவென்யூ, கண்ணன் அவென்யூ, வசந்தம் அவென்யூ, விஷ்ணு நகர், ஈபி காலனி.
என அறிவித்துள்ளது.