சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 165 பேரும் கோவையில் 190 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,585 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,04,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,761 பேர் உயிர் இழந்து 25,48,868 பேர் குணம் அடைந்து தற்போது 18,603 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 165 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,42,903 பேர் பாதிக்கப்பட்டு 8,386 பேர் உயிர் இழந்து 5,32,467 பேர் குணம் அடைந்து தற்போது 2,049 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இன்று கோவையில் 190 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,34,637 பேர் பாதிக்கப்பட்டு 2,245 பேர் உயிர் இழந்து 2,30,211 பேர் குணம் அடைந்து தற்போது 2,181 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,64,648 பேர் பாதிக்கப்பட்டு 2,424 பேர் உயிர் இழந்து 1,61,123 பேர் குணம் அடைந்து தற்போது 1,101 பேர் சிகிச்சையில் உள்ளனர்.