மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,09,106 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 45 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 50,785 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,743 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 19,12,264 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 44,831 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

 

ஆந்திராவில் இன்று 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,87,010 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,147 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 155 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 8,08,387 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 1,476 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திரா மூன்றாம் இடத்தில் உள்ளது.