டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 30, டில்லியில் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,88,899 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை 7,163 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 69 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,81,041 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  

தற்போது 695 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 6,37,087 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,893 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 134 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,25,158 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,036 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம், இடத்தில் உள்ளது.