சென்னை
ன்று தமிழகத்தில் 5,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 95,301 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இதுவரை நடந்த சோதனைகளில் இன்று அதிகமானோருக்கு சோதனை நடந்துள்ளது
இதுவரை 79,06.698 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 5185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதில் 19 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளனர்
இதுவ்ரை 6,46,128 பேர் பாதிக்க்ப்ப்ட்டுள்ளனர்.
இன்று 68 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 10,120 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 5,357 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 5,91,811 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 44,197 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
 
 

[youtube-feed feed=1]