சென்னை
சென்னையின் சில பகுதிகளில் இன்றுமின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/

தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
”சென்னையில் இன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 5:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்
ரெட்ஹில்ஸ்: தர்காஸ் சாலை, ஸ்ரீ பால விநாயகர் நகர், கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகர், சென்றம்பாக்கம், சிரங்கவூர், புது நகர் மூன்றாவது தெரு, மற்றும் ஐந்தாவது தெரு. மல்லிமநகர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏன அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel