சென்னை’

பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளது

தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

”சென்னையில் நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்’

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்..

கும்மிடிபூண்டி, நாப்பாளையம், எஸ்.ஆர்.எம்.சி, திருமுல்லைவாயல், ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் ”

எனத் தெரிவித்துள்ளது.