சென்னை

மிழகத்தில் இன்று 471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,41,797 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,389 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 53,364 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,60,75,672 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து ஒருவரும் வெளிநாட்டில் இருந்து ஒருவரும் வந்துள்ளனர்.   இதுவரை  8,41,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 12,383 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 498 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,25,025 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,389 பேர் சிகிச்சையில் உள்ளனர்.