மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 5,225 மற்றும் கேரளா மாநிலத்தில் 21,116 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 5,225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 64,11,570 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 154 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,35,567 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 5,557 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 62,14,921 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 57,579 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 21,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 37,66,573 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 197 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 19,246 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 19,296 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 35,67,492 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,79,320 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.