சென்னை

மிழகத்தில் இன்று 1,702 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 19,864 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,62,173 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 4,04,28,400 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,702 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை 25,95,935 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 29 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 34,639 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,892 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 25,41,432  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 19,864 பேர் சிகிச்சையில் உள்ளனர்.