வடமாவட்டங்களின் பெரும் சேதத்துக்கு காரணமான சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பாதியாக குறைப்பு!
சென்னை: வடமாவட்ங்களில் பெரும் சேதத்துக்கு காரணமான சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது. முன்னறிவிப்பு இன்றி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால்,…