முதல்வரின் மாற்றாந்தாய் மனப்பான்மை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி!
சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கள்ளச்சாராயம் என தெரிந்ததே…