நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம் என இப்போ தெரியுதா? பேரவையில் பிடிஆரை கிண்டலடித்த துரைமுருகன்…
சென்னை: நிதி கேட்கும்போது நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம் என இப்போ தெரியுதா? என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆரை, மூத்த அமைச்சர் துரைமுருகன் கிண்டலடித்தார். இதனால் அவையில் சிரிப்பலை…