Tag: Tirunelveli district

வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,  சங்காணி,,  திருநெல்வேலி மாவட்டம்.

வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சங்காணி,, திருநெல்வேலி மாவட்டம். நாயக்கர் மன்னர் ஒருவர் இக்கோயிலின் பெருமையை அறிந்து தரிசனம் செய்ய விரும்பினார். அவரது அமைச்சர் அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்தார்.…

வெங்கடாசலபதி திருக்கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம்,  திருநெல்வேலி மாவட்டம்

வெங்கடாசலபதி திருக்கோயில், மேலத்திருவேங்கடநாதபுரம், திருநெல்வேலி மாவட்டம் பலநூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதி “வைப்ராஜ்ஜியம்” என்ற பெயரில் அடர்ந்த வனமாக இருந்தது. இங்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் வியாசமாமுனிவரின் முதன்மைச்சீடரான…

இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, திருநெல்வேலி மாவட்டம்.

இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, திருநெல்வேலி மாவட்டம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரம்மபுத்திரரான காசிப முனிவர், திருமாலின் அம்சம் பொருந்திய கபிலமுனிவர், துர்வாசமுனிவர் ஆகியோர் திரிகூடாசலமலையின் வடகீழ்திசையில் ஒன்றுகூடி…

கைலாசநாத சுவாமி திருக்கோயில், பிரம்மதேசம், திருநெல்வேலி மாவட்டம்.

கைலாசநாத சுவாமி திருக்கோயில், பிரம்மதேசம், திருநெல்வேலி மாவட்டம். பிரம்மகத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த பிரம்மனின் பேரனான உரோமசமுனிவர் தனது தோஷம் நீங்க, பல இடங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு…

ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்

ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி,, திருநெல்வேலி மாவட்டம் தல வரலாறு: குபேரன், ஒரு சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தான். பல தலங்களில் சிவனை தரிசித்த அவன், பெருமாளை தரிசிக்க…

ராம சுவாமி கோவில், பாப்பான்குளம், திருநெல்வேலி மாவட்டம்

ராம சுவாமி கோவில் – பாப்பான்குளம், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அழகிய தாம்ரபரணி ஆற்றின் கரையிலும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலும் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம்…

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்…

அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம்.

அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை கிருஷ்ண பரமராஜன் எனும் மன்னர் ஆட்சி செய்து வந்தார். வரதராஜப்பெருமாளின் சிறந்த…

அருள்மிகு நீலமணிநாத சுவாமி திருக்கோயில், கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்.

அருள்மிகு நீலமணிநாத சுவாமி திருக்கோயில், கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டம். குருக்ஷேத்திரப்போரில் வெற்றி பெற்ற அர்ஜுனன், வீரர்களைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக பொதிகை மலைக்கு சென்று, தாமிரபரணியில் நீராடி…

அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில்,  பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்

அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம் கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த போது வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரைப் பொதிகை…