கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் கட்டுவதற்கான டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!
சிவகங்கை: கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியக கட்டுமான பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதற்கிடையில், அதற்காக நிலம் வழங்கும் நில உரிமையாளர்களுக்கு தமிழக தொல்லியல் துறை…